வெள்ளை வேட்டிகள் அலறல் ஊழல் வெளியானது
வெள்ளை வேட்டிகள் அலறல் ஊழல் வெளியானது ,தமது பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி ஆடம்பர வாகனங்களை வெளி நாட்டில் இருந்து இறக்கி ,அதற்கு வரி செலுத்தாது கோடி பணம் சம்பாதித்துள்ள சம்பவம் வெளியாகியுள்ளது .
இவ்விதம் தமிழ் தேசிய கூட்டமைப்பே சேர்ந்த பல அரசியல் தலைகள் புரிந்த வாகன வரி ஏய்ப்பு மோசடி அம்பலமாகியுள்ளது .
ஒருவர் மூன்று கோடிக்கு மேல் லஞ்ச ஊழல் மோசடி செய்துள்ள விடயம் ஆதாரமாக வெளியாகியுள்ள சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
தமிழ் தேசிய அரசியல் வாதிகளாக காணப்படும் இவர்களின் இந்த நரித்தந்திர ஊழல் மோசடி சம்பவம் வெளியான நிலையில் ,தமிழ் மக்கள் இவர்களுக்கு எதிராக கொதித்து கிளம்பியுள்ளனர் .
இந்த வெள்ளை வேட்டிகள் ,இடம்பெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தோற்கடித்து ,வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்கின்ற நிலை காணப்படுகிறது .
- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது

- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறது

- ஊர் சுற்றும் உல்லாச துறை அமைச்சர்








