Tag: ராணுவம் குவிப்பு
Posted in உலக செய்திகள்
ஐரோப்பிய எல்லையில் ரஷ்யாவின் 360 000 ராணுவம் குவிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 17/12/2025
ஐரோப்பிய எல்லையில் ரஷ்யாவின் 360 000 ராணுவம் குவிப்பு
ஐரோப்பிய எல்லையில் ரஷ்யாவின் 360 000 ராணுவம் குவிப்பு மியாட் பெரும் பதட்டத்தை ஐரோப்பிய கூட்டமைப்பில் ஏற்படுத்தியுள்ளது .
உக்கிரேன் மீதான யுத்தத்தை தொடர்ந்து
உக்கிரேன் மீதான யுத்தத்தை தொடர்ந்து இப்பொழுது ,ஐரோப்பா மீது புட்டீன் தாக்குதல்களை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
இதனை அடுத்து தற்பொழுது ,எவ்வேளையும் ரஷ்ய ஐரோப்ப மீது மிக பெரும் இராணுவ படையெடுப்பை நடத்த கூடும் என
எதிர் பார்க்க படுவதால் மிக பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
உக்கிரேன் போரில்
உக்கிரேன் போரில் ஐரோப்பிய இராணுவ பலத்தை எடை போட்ட ரசியா பிரிட்டன் மீதே அதிக கோபத்தில் உறைந்துள்ளது .
அவர்களது பிரதான இலக்கு பிரிட்டனை இலக்கு வைத்ததாக அமையும் என எதிர் பார்க்க படுகிறது .
மேற்படி ரசியா இராணுவ குவிப்பு மூன்றாம் உலக போரை ஆரம்பித்து விடும் என்ற அச்சம் நிலவுகிறது.
- இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர்

- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா

- ஈரான் மீதான போர் மீண்டும் தொடங்கும் என 62 சதவீத இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர்

- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு

- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் பலி

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது என டிரம்ப்

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

- இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்

- ஈரான் அமெரிக்கா கடலில் போர்

- 39 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா









