ஏவுகணை கப்பல் மூழ்கடிப்பு
கருங்கடல் பகுதியில் தரித்து தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த ரஷ்ய கடற்படையின் கலிபர் ஏவுகணை தாங்கி கப்பலை தாம் மூழ்கடித்துவிட்டதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது .
உக்ரைனின் விமானப்படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல்
மைகோலா ஓலேஷ்சுக், இந்த தகவலை வெளியிட்டுளளார் .
உக்ரைன் பல பகுதிகளை இலக்கு வைத்து ,இந்த காலிபர் ஏவுகணை கப்பல்கள் அதிக தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
அதனால் இந்த அழித்தொழிப்பு தாக்குதலுக்கு உக்ரைன் இராணுவம் தள்ள பட்டது .
போர் ஆரம்பிக்க ப்பட்ட நாளில் இருந்து இதுவரை ஏழுக்கு மேற்பட்ட ரஷ்ய கப்பல்களை தாம் அழித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்து வருகிறது .
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து
- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா
- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்
- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்
- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது
- புட்டீன் ஈரன் சந்திப்பு
- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்
- கொலம்பியா சாலை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
- வெள்ளை மாளிகை இரவு விருந்து தாக்குதல் தாரி கைது
















