ஏவுகணை கப்பல் மூழ்கடிப்பு
கருங்கடல் பகுதியில் தரித்து தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த ரஷ்ய கடற்படையின் கலிபர் ஏவுகணை தாங்கி கப்பலை தாம் மூழ்கடித்துவிட்டதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது .
உக்ரைனின் விமானப்படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல்
மைகோலா ஓலேஷ்சுக், இந்த தகவலை வெளியிட்டுளளார் .
உக்ரைன் பல பகுதிகளை இலக்கு வைத்து ,இந்த காலிபர் ஏவுகணை கப்பல்கள் அதிக தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
அதனால் இந்த அழித்தொழிப்பு தாக்குதலுக்கு உக்ரைன் இராணுவம் தள்ள பட்டது .
போர் ஆரம்பிக்க ப்பட்ட நாளில் இருந்து இதுவரை ஏழுக்கு மேற்பட்ட ரஷ்ய கப்பல்களை தாம் அழித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்து வருகிறது .
- ஹோர்முஸுக்குத் திரும்புவதற்கு முன் கப்பல் நிறுவனங்கள் பாதுகாப்புக்கான ஆதாரத்திற்காகக் காத்திருக்கின்றன
- லண்டனில் நடைபெற்ற இஸ்ரேலிய ரியல் எஸ்டேட் நிகழ்வு குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் விளக்கம்
- மத்திய கிழக்கில் நீடித்த பாதுகாப்பு கட்டமைப்புக்கு சீனா அழைப்பு
- அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம் முறிவதற்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா
- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்
- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது
- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.
- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை
- இஸ்ரேலுக்கு எதிரான வெற்றி விரைவில் வெளிப்படும் என ஈரானிய தளபதி
















