புயல் முறிந்து விழுந்த மரங்கள்

புயல் முறிந்து விழுந்த மரங்கள்
Spread the love

புயல் முறிந்து விழுந்த மரங்கள்

புயல் முறிந்து விழுந்த மரங்கள் ,கொழும்பில் கடும் புயல் காரணமாக மரங்கள் முடிந்து விழுந்துள்ளன இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த இரவு வீசிய கடும் புயல் காட்டின் காரணமாக பல மரங்கள் விழுந்து வீடுகள் சுவர்களினை சேதமாகியுள்ளது.

சீரற்ற காலணி காரணமாகவே இந்த மரங்கள் விழுந்து முறிந்து வீடுகள் வீதிகள் வாகனங்கள் ,பொதுவுடமைகள், என்பன பலத சேதம அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு காலி வீதி கொள்ளுப்பட்டி, வெள்ளவத்தை , கிரன்பஸ், சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமான மரங்கள் முறிந்து விழுந்து இருக்கின்றன.

இந்த மரங்கள் முறிந்து விழுந்தால் ஆறு வீடுகள் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தற்பொழுது அந்த சாலை வீதி போக்குவரத்தை தடை செய்யும் மரங்களை அதிலிருந்து அகற்றும் நடவடிக்கையில் மேற்கொள்ள பட்டு வருகின்றன .

மேலும் இந்த புயல் காற்றினால் பல வீடுகளுடைய கூரைகள் இடிந்து வீழ்ந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு இழப்பீட்டு நிதிகளை வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.