உக்ரைன்ரஷ்ய மோதல் 10.000 இராணுவம் மரணம்
உக்ரைன் நாட்டின் அட்வீக பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் கடும் போர் நவடிக்கையில் ரஷ்யா ஈடுபட்டது .
இந்த பாரிய முன்னேற்ற சமரில் .
ரஷ்ய தரப்பில் பாத்து ஆயிரம் படைகள் ஒரு மாதத்தில் மட்டும்
இறந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது
உக்ரைன்ரஷ்ய மோதல் 10.000 இராணுவம் மரணம்
அதே சமர்களத்தில் அதி உச்சகட்ட தாக்குதல் விமானமான Su-25 போர் விமானங்கள் ஏழு சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது .
இந்த போர்க்களத்தில் முப்பதுக்கு மேற்பட்ட டாங்கிகள் ,மற்றும் ஆயுத தளபாடங்களையும் ரஷ்யா இழந்துள்ளது என்கிறது உக்ரைன் இராணுவம் .
உக்ரைன் இவ்வாறான ரஷ்ய இழப்பீட்டை அறிவித்துள்ள பொழுதும் ,தமக்கு இவ்விதமான பாரிய இழப்பு
ஏற்பட்டது என்பதை ரஷ்யா இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி

- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்

- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது

- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்







