இஸ்ரேலுக்குள் நுழைந்த விமானங்கள் இஸ்ரேலினால் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹிஸ்புல்லா போராளிகள் விமானங்கள், இஸ்ரேலினால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக இஸ்ரேல் வான் பாதுகாப்பு படைகள் அறிவித்துள்ளன .
லெபனான் எல்லையோரமாக இருந்து இஸ்ரேல் இராணுவ முகாம்கள் மற்றும் குடியேற்ற பகுதிகளை தாக்கும் நோக்குடன் பறந்து வந்த ,
ஹிஸ்புல்லா அமைப்பின் வெடிகுண்டு தற்கொலை விமானங்கள் அயாண்டோம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக அறிவித்துள்ளது .
இஸ்ரேல் எல்லைக்குள் இந்த விமானங்கள் நுழைந்த பொழுதும், அவை அபாய ஒலி எழுப்பப்படவில்லை என தெரிவித்துள்ளது .
விமான தாக்குதல் செய்திகள் யாவும் பார்க்க இதில் அழுத்துங்கள்
சைரன்கள் ஒலியில் சிக்காத புதிய வகை விமானமாக இவை காணப்படுவதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது .
அவ்வாறான கொடிய தாக்குதல் விமானங்களை வெற்றிகரமாக இஸ்ரேல் வான்படை தடுத்து சுட்டு வீழ்த்தியதால், சேதங்கள் இன்றி தப்பித்து கொண்டோம் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .
இஸ்ரேல் காசா போர் ஆரம்பிக்க பட்ட நாளில் இருந்து இதுவரை நங்கள் சொல்வதெல்லாம் உண்மை என்ற பாணியில் இஸ்ரேல் படைகள் தமது இழப்புக்களை கூறி வருகின்றனர் .
அவ்வாறன ஒரு கருத்தாகவே இந்த விமானம் சுட்டு வீழ்த்தல் ,செய்தியும் அமைய பெறலாம் என நம்ப படுகிறது .
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து
- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா
- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்
- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்
- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது
- புட்டீன் ஈரன் சந்திப்பு
- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்
- கொலம்பியா சாலை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
- வெள்ளை மாளிகை இரவு விருந்து தாக்குதல் தாரி கைது



















