இஸ்ரேல் காசா போர் உக்கிரம் 147 காசா மக்கள் ஒரேநாளில் இஸ்ரேலினால் படுகொலை
இஸ்ரேல் காசா போர் உக்கிரம் 147 காசா மக்கள் ஒரேநாளில் இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதர அமைச்சு அறிவித்துள்ளது .
103 நாட்களை கடந்து பயணிக்கும் இஸ்ரேல் காசா போர் அரங்கில், இதுவரை 24,147 அப்பாவி காசா பொது மக்கள் பலியாகியுள்ளனர் .
இந்த கொடிய போரில் இஸ்ரேல் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களில் சிக்கி ,பத்து ஆயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி குழந்தைகள் பலியாகியுள்ளனர் .
காசா மக்கள் 23 லட்சம் பேர் அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளனர் .
இஸ்ரேல் காசா போர் செய்திகள் யாவரும் பார்க்க இதில் அழுத்துங்கள்
இடைவிடாது தொடரும் இஸ்ரேல் இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் பாலஸ்தினம் காசா பகுதிகள் சுடுகாடாக காட்சி அளிக்கிறது .
இராணுவ தோல்விகளை மூடி மறைக்க இஸ்ரேல் போர் வெறி பிடித்த இராணுவம் ,அப்பாவி மக்கள் வாழ்விடங்களை தாக்கிய வண்ணம் உள்ளது .
இதுவரையான இஸ்ரேல் காசா போர் அரங்கில் இஸ்ரேல் படைகள் பலத்த ஆள் மற்றும் ஆயுத இழப்பை சந்தித்துளது .
தமது தோல்வியை ஏற்று கொள்ள முடியாது மக்கள் மீது பழிவாங்கும் தாக்குதலை நாடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
- இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்
- ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பம்
- இஸ்ரேலில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்கியதாக ஈரான்
- ஈரான் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர நெதன்யாகுவுக்கு ‘வேறு வழியில்லை’ என்கிறார் டிரம்ப்
- தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி, 22 பேர் காயம்
- இஸ்ரேலியத் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனிய மீனவர் கொல்லப்பட்டார்
- தெற்கு காசாவில் ஹமாஸ் தளபதி பலி
- அமெரிக்கா அதிகாரிகளை உளவு பார்க்கும் இஸ்ரேல் வெடித்த சர்ச்சை
- காசா மருத்துவமனை இயக்குநர் அபு சஃபியாவை விடுவிக்க ஆம்னெஸ்டி தலைவர் அழைப்பு
- உலகக் கோப்பை தூதுக்குழு உறுப்பினர்களுக்கு அமெரிக்கா விசா மறுப்பு



















