இலங்கை தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக தப்பி ஓட்டம்

இலங்கை தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக தப்பி ஓட்டம்
Spread the love

இலங்கை தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக தப்பி ஓட்டம்

இலங்கையில் இருந்து அதிகளாக நான்கு தமிழர்கள் இந்தியாவுக்கு தப்பி ஓடியுள்ளனர் .

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக , இலங்கையில் வாழமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் ,உயிர் பாதுகாப்பு தேடி நான்கு தமிழர்கள், தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர் .

இவ்வாறு தமிழகத்தில் தஞ்சம் அடைந்த , நான்கு தமிழர்களும் ,திருகோணமலையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்க படுகிறது .

இலங்கை தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக தப்பி ஓட்டம்

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து ,நூற்றுக்கு மேற்பட்ட தமிழர்கள், கடல் வழியாக ராமேஸ்வரம் சென்றடைந்து ,அதன் ஊடாக மண்டபம் அகதி முகாமுக்கு சென்றடைகின்றனர் .

இலங்கை மக்களின் பொருளாதார நெருக்கடியை அடுத்து , ஆளும் தமிழக முதலமைச்சர் இஸ்டலின் ,உணவு பொதிகளை, கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைத்தார் .

அதன் பின்னர், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் ,தீர்க்கமான முடிவினையும் அறிவித்திருந்தார் .

அவ்வாறானதொரு நிலையில், இலங்கை தமிழர்கள் ,அகதிகளாக தமிழகம் சென்ற வண்ணம் உள்ளமை ,அதிகரித்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

    Leave a Reply