ஆட்டோ தொழில்சாலைக்கு திடீரென பயணித்த போக்குவரத்து அமைச்சர்
இலங்கையின் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன ஆட்டோ தயாரிக்கும் தொழில் சாலைக்கு திடீரென பயணித்தார் .
ஆட்டோக்கள் சார்பில் புதிய அரசியல் சட்ட திருத்தம் மேற்கொள்ள பட்ட நிலையில் ,பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள ,ஆட்டோ பொருத்தும் தொழில் சாலைக்கு திடீரென பயணித்துள்ளார் .
ஆட்டோ தொழில்சாலைக்கு பயணித்த போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, ஆட்டோவில் ல் ஏறி சவாரியும் செய்துள்ளார் .
மக்களினால் அமைச்சர்கள் வீடுகள் சுற்றிவளைக்க பட்ட நிலையில் ,மக்களின் மனங்களை கவர்ந்திட , போக்குவரத்துக்கு அமைச்சர் இவ்வாறான உத்தியை கையாள்வதாக நோக்க படுகிறது .
எதிர்காலத்தில் இடம்பெற உள்ள தேர்தலில் ,அதிக வெற்றி வாய்ப்பை தேடிக்கொள்ளும் முகமாக, இந்த அரசியல் சித்து விளையாடல்களை
அமைச்சர்கள், தற்போதே ஆரம்பித்துள்ளதை ,இவ்வாறான சம்பவங்கள் மூலமாக காண முடிகிறது .