இலங்கையில் கொரனோ வேட்டைக்கு 422 பேர் மரணம்
இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின்
தாக்குதலில் சிக்கி இதுவரை 422 பேர் மரணமாகியுள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
கடந்த தினம் மட்டும் பதின் மூன்று பேர் மாரணமாகி இருந்த
நிலையில் இந்த மரண எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிட தக்கது






