லண்டன் இலங்கை பயண கட்டுப்பாடுகளில் தளர்வு – மகிந்தா நடவடிக்கை

Spread the love

இலங்கையில் இருந்து லண்டனுக்கு லண்டனில் இருந்து இலங்கைக்கும் செல்லும் மக்கள் பயண கட்டுப்பாடுகள் இறுக்கமாக்க பட்டு இருந்தன

பயண தளர்வு

ஆளும் பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் சுகாதார அமைச்சு அதிகாரிகள் இடம்பெற்ற கூட்டத்தில் மேற்படி நடைமுறை விதிகள் தளர்த்த பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது

பணம் கறக்கும் அரசு

இங்கிருந்து இலங்கை செல்லும் மக்கள் தனிமை படுத்தல் முகாம்களில் தங்க வைக்க படுகின்றனர் ,

அவர்களிடம் அந்த முகாமில் தங்க வைக்க படுவதற்குரிய லட்சம் ரூபா பணத்தினை சிங்கள ஆளும் அரசு அறவிட்டு வருகிறது

இதனை தெரியாது நம்ம தமிழர்களும் சென்று சிக்கி இருந்தமை இங்கே சுட்டி காட்ட தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *