இலங்கையில் பாடசாலைகள் அனைத்தும் விடுமுறை
இலங்கையில் பாடசாலைகள் அனைத்தும் விடுமுறை செய்யப்பட்டுள்ளதாக இலங்கையின் கல்வித்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
தற்பொழுது இடம்பெற இருக்கின்ற உள்ளூராட்சி தேர்தலை அடுத்து. வாக்கு அளிக்கும் மன்றங்களாக பாடசாலைகள் அமைய பெற்றுள்ளதால். அந்தக் காரணத்தினால் தற்பொழுது நாடு தழுவிய ரீதியில் .அனைத்து பாடசாலைகளும் இரண்டு நாட்களுக்கு விடுமுறை விடுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது .
தேர்தல் முடியும் வரை இந்த இரண்டு நாட்களும். முக்கியமான பாடசாலைகளில் வாக்களிப்பு கூடார இடம்பெற இருப்பதினால் .இந்த விடுமுறை நடத்தப்படுகிறது.
இரண்டு நாட்களும் மாணவர்கள் குசியில் உறைந்திருக்கின்றனர்.
விடுமுறை எப்பொழுது வரும் என எதிர்பார்த்து ,விடுமுறைக்காக காத்திருந்த மாணவர்களுக்கு, இந்த இரண்டு நாட்கள் விடுமுறை பெரும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.
இந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் பல கட்சிகள் தனித்தும், கட்சிகளாகும் போட்டியிடுகின்ற நிலையிலே ,இந்த தேர்தல் தற்பொழுது பரபரப்பாக மக்களினால் நல் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .
- ஐ நா அறிக்கை காசாவில் 80 சதவீத மக்கள் மோசமான நிலையில்

- ஹோர்முஸ் நீர்வழித்தடத்தைத் தவிர்க்க தற்காலிக கடல்வழிப் பாதையை ஓமான் அறிவித்துள்ளது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கனடிய மாணவி கைது

- கைதுகளுக்குப் பிறகு ஸ்பா சிகிச்சையாளர்களின் அடையாளங்கள் வெளியாகின

- சிக்கிய அனுரா அரசு கடன் சுமை

- பள்ளி உணவகங்களுக்கு அபராதம்

- மே 25 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் மீதான போக்குவரத்து விதிமீறல் வழக்கு

- மதிப்புக்கூட்டு வரி (VAT) வரம்பை ரூ. 60 மில்லியனாக அரசு தக்கவைத்துக் கொண்டது

- ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்

- குழந்தையை கட்டி வைத்து அடித்த கொடூரன்

- இலங்கை GSP+ சலுகையை இழக்கும் அபாயம்

- ஜூன் 24 முதல் கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகம் நிறுத்தப்படும்









