இலங்கைக்கு உதவிகள் வழங்க படும் ஐநா தெரிவிப்பு
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஐநாவின் முக்கியஸ்தரை சந்தித்து பேசியில் ஈடுபட்டார் .
இதன் பொழுது இலங்கையின் தற்கால நெருங்கடியை ,தனித்திட ,இலங்கைக்கான உதவிகள் வழங்க படும் என ஐநா தெரிவித்துள்ளது.
தமது ஆதரவு நாடுகளுடன் பேசி இது விடயம் குறித்தது ஆராய பட்டு தேவையான உதவிகள் வழங்க படும் என, இலங்கை வெளியுறவு மந்திரியிடம் ஐநா தெரிவித்துள்ளது .
இலங்கையை மீள் புனரமைப்பு செய்து ,நாட்டை தூக்கி நிறுத்தும் , நிலையில் ,இலங்கை ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .
- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்

- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது

- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

- வீரகெட்டியாவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவு








