சீனாவினால் இலங்கைக்கு மருத்துவ ஆய்வுகூட பேரூந்துகள் கையளிப்பு

சீனாவினால் இலங்கைக்கு மருத்துவ ஆய்வுகூட பேரூந்துகள் கையளிப்பு
Spread the love

சீனாவினால் இலங்கைக்கு மருத்துவ ஆய்வுகூட பேரூந்துகள் கையளிப்பு

இலங்கையில் சக்கரை நோயினை கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்ளும் நடமாடும் அதிநவீன வசதிகள் கொண்ட பேருந்துகளை ,.இலங்கைக்கு சீனா அன்பளிப்பாக வழங்கியுள்ளது .


சீனாவின் ஆதிக்கத்தினால் இலங்கை ,பொருளாதார நிலையில் பின்னடவை சந்தித்தது .

இவ்வாறான நிலையில், 660 மில்லியன் ரூபா பெறுமதியான ,எட்டு பேருந்துகள் வழங்க பட்டுள்ளன .

இலங்கையை மீளவும் குஷி படுத்தும் நிகழ்வில் ,இந்த பேருந்துகளை இலங்கைக்கு சீனா வழங்கியுள்ளமை குறிப்பிட தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *