இரு கொரியாக்களில் பலத்த இழப்பு -9300 வீடுகள் சேதம்

Spread the love

இரு கொரியாக்களில் பலத்த இழப்பு -9300 வீடுகள் சேதம்

இரு கொரியாவையும் இயற்கை சீற்றம் தாக்கியுள்ளது
மணிக்கு 133 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயல் காரணமாக தென் கொரியா பலத்த பாதிப்பை சந்தித்துள்ளது

சுமார் 350 சிட்டிகளை சேர்ந்த 9300 வீடுகள் சேதமடைந்துள்ளன

வணிக நிறுவனங்கள் ,மற்றும் கட்டிடங்கள் ,மரங்கள் ,மின் கம்பிகள் ,தொலை தொடர்பு கோபுரங்கள் என்பன முறிந்து வீழ்ந்துள்ளன

சில பகுதிகளில் மின்சாரம் இன்றி முழுமையாக பாதிக்க பட்டுள்ளது

வெள்ள நீரும் உட் புகுந்துள்ளது ,
இதுவரை உயிரிழப்பு ஏற்படவிலை என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன

இது போலவே வடகொரியாவிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன
என்னும் குறித்த அரசு உடனடியாக சேத விபரங்களை தெரிவிக்கவில்லை

South Korea -- A typhoon
South Korea — A typhoon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *