4மருத்துவர்கள் மருத்துவமனையில் பணி நீக்கம்
4மருத்துவர்கள் மருத்துவமனையில் பணி நீக்கம்,மன்னர் மருத்துவமனையில் பணியாற்றி வந்த நான்கு மருத்துவர்கள் பட்டதாரி சோதரியர் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட தெரிவித்து அவர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இரத்தப்போக்கு காரணமாக இருந்த பட்டதாரி பெண்ணுடைய நடவடிக்கை காரணமாக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மக்கள் எதிர்ப்பினை அடுத்து தற்பொழுது அந்த சோதரி கூறிய நடவடிக்கையாக இவர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி மாற்றம் செய்யப்படுகின்ற பொழுதும் அவர்கள் புரிந்த கூட்டத்திற்கு அவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என. மக்கள் போராடி வருகின்ற இந்த வழியில் அவர்கள் பணி மாற்றம் செய்யப்படுவதாக அந்த மருத்துவமனை அறிவித்துள்ளது.
ஒருவரை படுகொலை செய்துகொண்டு அவரை அவர்களை எவ்வாறு பணி மாற்றம் செய்யலாம் எனவும் அவர்களுக்கு எதிராக ஏன் வழக்கு தாக்கல் ஏதும் செய்யவில்லை என மக்கள் தற்பொழுது கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
மருத்துவ மாபியாக்கள் கட்டுப்பாட்டில் திகழ்ந்துவரும் மருத்துவமனைகளில் இவ்வாறு இடம்பெறுகின்ற இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது.
அதேபோல கறுப்பு துண்டுகளால் வாய்களை கட்டி நேற்று மக்கள் அமைதி வழி போராட்டத்தையும் நடத்தி இருந்தமை இங்கே கவனிக்கத்தக்கது.
- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்

- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்

- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை

- குழந்தைகளுக்கு நவீன திறன்களை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது பிரதமர்
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது

- கைபேசிகளைப் பயன்படுத்திக்கொண்டே சாலைகளில் நடப்பது குறித்து எச்சரிக்கை

- கொசு இனப்பெருக்கச் சட்டத்தில் திருத்தம் செய்ய சஜித் அழைப்பு

- மூன்று நாட்களில் 3000க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன

- போதைப்பொருள் அச்சுறுத்தல் பெற்றோர்கள் கவலை

- திருகோணமலை கடற்பகுதியில் படகு கவிழ்ந்தது








