4மருத்துவர்கள் மருத்துவமனையில் பணி நீக்கம்
4மருத்துவர்கள் மருத்துவமனையில் பணி நீக்கம்,மன்னர் மருத்துவமனையில் பணியாற்றி வந்த நான்கு மருத்துவர்கள் பட்டதாரி சோதரியர் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட தெரிவித்து அவர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இரத்தப்போக்கு காரணமாக இருந்த பட்டதாரி பெண்ணுடைய நடவடிக்கை காரணமாக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மக்கள் எதிர்ப்பினை அடுத்து தற்பொழுது அந்த சோதரி கூறிய நடவடிக்கையாக இவர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி மாற்றம் செய்யப்படுகின்ற பொழுதும் அவர்கள் புரிந்த கூட்டத்திற்கு அவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என. மக்கள் போராடி வருகின்ற இந்த வழியில் அவர்கள் பணி மாற்றம் செய்யப்படுவதாக அந்த மருத்துவமனை அறிவித்துள்ளது.
ஒருவரை படுகொலை செய்துகொண்டு அவரை அவர்களை எவ்வாறு பணி மாற்றம் செய்யலாம் எனவும் அவர்களுக்கு எதிராக ஏன் வழக்கு தாக்கல் ஏதும் செய்யவில்லை என மக்கள் தற்பொழுது கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
மருத்துவ மாபியாக்கள் கட்டுப்பாட்டில் திகழ்ந்துவரும் மருத்துவமனைகளில் இவ்வாறு இடம்பெறுகின்ற இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது.
அதேபோல கறுப்பு துண்டுகளால் வாய்களை கட்டி நேற்று மக்கள் அமைதி வழி போராட்டத்தையும் நடத்தி இருந்தமை இங்கே கவனிக்கத்தக்கது.
- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது

- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறது

- ஊர் சுற்றும் உல்லாச துறை அமைச்சர்








