4மருத்துவர்கள் மருத்துவமனையில் பணி நீக்கம்
4மருத்துவர்கள் மருத்துவமனையில் பணி நீக்கம்,மன்னர் மருத்துவமனையில் பணியாற்றி வந்த நான்கு மருத்துவர்கள் பட்டதாரி சோதரியர் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட தெரிவித்து அவர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இரத்தப்போக்கு காரணமாக இருந்த பட்டதாரி பெண்ணுடைய நடவடிக்கை காரணமாக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மக்கள் எதிர்ப்பினை அடுத்து தற்பொழுது அந்த சோதரி கூறிய நடவடிக்கையாக இவர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி மாற்றம் செய்யப்படுகின்ற பொழுதும் அவர்கள் புரிந்த கூட்டத்திற்கு அவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என. மக்கள் போராடி வருகின்ற இந்த வழியில் அவர்கள் பணி மாற்றம் செய்யப்படுவதாக அந்த மருத்துவமனை அறிவித்துள்ளது.
ஒருவரை படுகொலை செய்துகொண்டு அவரை அவர்களை எவ்வாறு பணி மாற்றம் செய்யலாம் எனவும் அவர்களுக்கு எதிராக ஏன் வழக்கு தாக்கல் ஏதும் செய்யவில்லை என மக்கள் தற்பொழுது கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
மருத்துவ மாபியாக்கள் கட்டுப்பாட்டில் திகழ்ந்துவரும் மருத்துவமனைகளில் இவ்வாறு இடம்பெறுகின்ற இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது.
அதேபோல கறுப்பு துண்டுகளால் வாய்களை கட்டி நேற்று மக்கள் அமைதி வழி போராட்டத்தையும் நடத்தி இருந்தமை இங்கே கவனிக்கத்தக்கது.
- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்

- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது

- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

- வீரகெட்டியாவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவு

- ஆகஸ்ட் மாதத்தின் முதல் 13 நாட்களில் 6,000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்

- இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது

- வரியை செலுத்துங்க உள்நாட்டு வருவாய்த் துறை எச்சரிக்கை








