அமெரிக்கா இராணுவம் தளம் மீது ஏவுகணை தாக்குதல் – மிரட்டும் ஈரான்
ஈரான் நாட்டு தயரிப்பிலான ஏவுகணைகள் ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் மிக முக்கியமான இராணுவத்தளமாக விளங்கும் Ain al-Assad மீது ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இதே தளம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படு காயமடைந்த நிலையில் மீள சனிக்கிழமை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது
இந்த வாரம் தொடர்ச்சியாக அமெரிக்காவின் இராணுவ நிலைகள் மீது ஏவுகணை தாக்குதல்
நடத்த பட்டு வருவது ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் இருப்புக்கு பெரும் அச்சறுத்தலை ஏற்படுத்திள்ளது
தமது பழி வாங்கும் தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்திருந்த நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது
- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது
- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது
- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு
- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி
- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது
- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை
- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்
- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்














