அமெரிக்கா இராணுவம் தளம் மீது ஏவுகணை தாக்குதல் – மிரட்டும் ஈரான்
ஈரான் நாட்டு தயரிப்பிலான ஏவுகணைகள் ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் மிக முக்கியமான இராணுவத்தளமாக விளங்கும் Ain al-Assad மீது ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இதே தளம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படு காயமடைந்த நிலையில் மீள சனிக்கிழமை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது
இந்த வாரம் தொடர்ச்சியாக அமெரிக்காவின் இராணுவ நிலைகள் மீது ஏவுகணை தாக்குதல்
நடத்த பட்டு வருவது ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் இருப்புக்கு பெரும் அச்சறுத்தலை ஏற்படுத்திள்ளது
தமது பழி வாங்கும் தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்திருந்த நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது
- அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
- லெபனானில் இருந்து இஸ்ரேல் விலாகாது இஸ்ரேல்
- சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தைகளில் ஈரான் தூதுக்குழு
- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்
- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்
- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்
- பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா
- ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை வரம்பு மீறியது என பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுகின்றனர்














