அமெரிக்காவையும் இஸ்ரேலையும் ‘உண்மையான பயங்கரவாதிகள்’ என ஈரான் அதிபர் சாடினார்
அமெரிக்காவையும் இஸ்ரேலையும் ‘உண்மையான பயங்கரவாதிகள்’ என ஈரான் அதிபர் சாடினார்
ஈரானியப் பொதுமக்கள்
ஈரானியப் பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்கள், சர்வதேசச் சட்டம் மற்றும் மனிதாபிமானக் கொள்கைகளின்படி
நியாயப்படுத்த முடியாதவை என ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் சாடினார்.
உண்மையான பயங்கரவாதிகள்
“நாங்கள்தான் உண்மையான பயங்கரவாதிகள் என அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் அவர்கள்தான் உண்மையான பயங்கரவாதிகள்,” என்று பெஷெஷ்கியன் செய்தியாளர்களிடம் கூறினார்.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்








