வெள்ள இறப்பு 479ஆக உயர்வு
வெள்ள இறப்பு 479ஆக உயர்வு ,வெள்ள இறப்பு 479ஆக உயர்வு அடைந்துள்ளதாக ாலும் அரசு அறிவித்துள்ளது .
இலங்கை முழுவதும் நிலவும் மோசமான வானிலை
இலங்கை முழுவதும் நிலவும் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479 ஆக உயர்ந்துள்ளதாகவும்,
இன்று மாலை 4.00 மணி நிலவரப்படி 350 பேர் காணாமல் போயுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது.
மேலும் காணாமல் போனவர்கள் இறந்திருக்கலாம் என்ற நிலை காணப்படுவதால் இறப்பு இன்னைக்கி ஆயிரத்தை எட்டி பிடிக்கலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது .
மக்கள் சடலங்கள் மீட்க படாமல் உள்ளது
பல பகுதிகளில் மக்கள் சடலங்கள் மீட்க படாமல் உள்ளது .
இவ்வாறன நிலையில் இந்த கருத்து மக்கள் மத்தியில் அதிகரித்த்துள்ளது .
வரலாறு காணாத மழைவீழ்ச்சி அதனால் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக இலங்கை மிக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது .
இதில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு ஆறு மாதத்தை காலத்திற்கு மேல் அவகாசம் தேவை படும் என எதிர் பார்க்க படுகிறது .
ஆனால் வரும் மாதம் பருவ மழை ஆரம்பிக்க உள்ள நிலையில் மேலேயும் குளங்கள் நிரம்பி வழிய கூடிய அபாயம் காண படுகிறது .
- அமெரிக்காவின் நடத்தை தூதரக முயற்சிகளைப் பலவீனப்படுத்துகிறது ஈரான்

- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்

- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு

- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு

- ஈரான் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தம்

- முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் தமிழக முதலமைச்சர்

- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்








