ரசியா ஏவுகணை தாக்குதலில் 23 பேர் மரணம் 28 பேர் காயம்

ரசியா ஏவுகணை தாக்குதலில் 23 பேர் மரணம் 28 பேர் காயம்
Spread the love

ரசியா ஏவுகணை தாக்குதலில் 23 பேர் மரணம் 28 பேர் காயம்

ரசியா இராணுவம் உக்கிரேன் Zaporizhzhia அருகில் மக்கள் வாகன தொடரணியை இலக்கு வைத்து நடத்திய ஏவுகணை தகுத்தலில் ,சம்பவ இடத்தில 23 பேர் மரணமாகியும் மேலும் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர் .

உக்கிரேன் இராணுவத்தினர் சாதாரண மக்கள் போன்று நடமாடி வரும் தகவல்கள் கிடைக்க பெற்ற நிலையில் நடத்த பட்ட ,குறி தவறாத ஏவுகணை தாக்குதலில் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது .

தொடர்ந்து ரசியா மற்றும் ,உக்கிரேன் இராணுவத்தினருக்கு இடையில் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

ரசியா அகோர ஏவுகணை தாக்குதல்களை தற்போது தீவிர படுத்தியுள்ளது .

ரசியாவின் திடீர் ஏவுகணை சூட்டு தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் ,உக்கிரேன் முக்கிய பகுதிகள் குண்டுகளினால் அதிர்ந்த வண்ணம் உள்ளது.

ரசியாவின் தொடரும் மக்கள் வாழ்விடங்கள் மீதான தாக்குதலுக்கு உலக நாடுகள் பலது கண்டனம் தெரிவித்துள்ளன .

குளிர்கால பகுதி ஆரம்பித்ததும் ரசியா உக்கிரேன் மீது பெரும் தாக்குதலை தொடுக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *