இலங்கைக்கு எதிராக ஐநாவினால் மற்றுமொரு குற்ற சாட்டு
இலங்கையில் மனித உரிமை மீறல் ,தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை அம்புப்பு குற்றம் சுமத்தியுள்ளது .
ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் ஆதரவு வழங்க பட்ட நிலையில் ,இலங்கையில் பலர் கைது செய்ய பட்டும் ,கடத்தி சித்திரவதைகளிற்கு உள்ளாக்க பட்டனர் .
இலங்கைக்கு எதிராக ஐநாவினால் மற்றுமொரு குற்ற சாட்டு
என ஐக்கியநாடுகள் மனித உரிமைகளுக்கான உதவி பொதுச் செயலளர் இன்ஸ் பிரண்ட்ஸ் கெக்ரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை உள்ளிட்ட 42 நாடுகளினால் இவ்விதம் மக்கள் பழிவாங்குதல்களுக்கும் ,வதைகளிற்கும் உள்ளாக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பு அறிக்கை மூலம் தனது கண்டங்களை தெரிவித்து வருகிறதே தவிர ,இலங்கை மீதான தமிழ் இன
அழிப்புக்கு இதுவரை நீதி பெற்று கொடுக்கவில்லை எனப்து இங்கே குறிப்பிட தக்கது .
- டெங்கு நோய் அதிகரிப்பு மருத்துவ மனைகளில் இடமில்லை

- ஸ்ரீலங்கன் 17 மாலத்தீவு இடங்களுடன் இணைகிறது

- யானை தாக்குதல் முடிவு சீனா அமைக்கும் மூங்கில் வேலி

- மனித யானை மோதலில் பலர் உயிரிழப்பு

- SJB எம் பி சமிந்த விஜேசிரிக்கு 18 மாத சிறைத்தண்டனை

- இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா

- புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்

- ஹொரானாவில் ஐஸ் போதைப்பொருளுடன் தனியார் பயிற்சி மைய உரிமையாளர் கைது

- மாட்டி கிட்ட மோசடி நபர்கள்

- 20 மில்லியன் கொள்ளை வழக்கில் சாந்தா பண்டாராவின் மகன் மற்றும் 4 பேருக்கு ஜாமீன்









