மைத்திரி பாலஸ்ரீசேன மீதான வழக்கு ஒத்திவைப்பு
இலங்கை முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பாலஸ்ரீசேன மீதான வழக்கு ஒத்திவைக்க பட்டுள்ளது .
இன்று வழக்கு விசாரணைக்கு வரப்பட்ட பொழுது 12 வாரங்களுக்கு இந்த வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைக்குமாறு, உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது .
இதனால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பாலஸ்ரீசேன ,இந்த வழக்கில் இருந்து தற்காலிகமாக விடுவிக்க பட்டுள்ளார் .
ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவினால் ,மைத்திரி பாலஸ்ரீசேன பழிவாங்க படுவதாக குற்ற சாட்டுக்கள் ,முன் வைக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .
- கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

- புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது

- எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து

- தீயணைப்புத் துறை அவசர உதவி எண் தற்காலிகமாகச் செயல்படவில்லை

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது







