மின்னல் தாக்கி பத்து வயது சிறுமி பலி – கண்ணீரில் குடும்பம்

Spread the love

மின்னல் தாக்கி பத்து வயது சிறுமி பலி – கண்ணீரில் குடும்பம்

இலங்கை மகவெலகம பகுதியில் திடீரென மின்னல் தாக்கியதில்

பத்து வயது சிறுமி ஒருத்தி பலியாகியுள்ளார்

வானிலை மையம் சீரற்ற காலநிலை இடம்பெறும் என தெரிவிக்க பட்டு

முன் எச்சரிக்கை விடுக்க பட்டிருந்த பொழுதும் இந்த மின்னல்

தாக்கி சிறுமி இவ்விதம் பலியாகியுள்ளார்

இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் ஆற துயரை ஏற்படுத்தியுள்ளது

மின்னல் தாக்கி பத்து
மின்னல் தாக்கி பத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *