
மட்டக்களப்பு வைத்தியசாலை மாபியா ஊழல் அம்பலம்
மட்டக்களப்பு வைத்தியசாலை மாபியா ஊழல் அம்பலம் .மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிறுவன் ஒருவனுக்கு இரத்தம் மாற்றி ஏற்றியதால் அவன் இறந்துவிட்டான் .
மட்டக்களப்பு வைத்தியசாலையில் இடம்பெற்ற மருத்துவர்களின் அலட்சியம் மற்றும் ,கவன இன்மை காரணமாக அப்பாவி சிறுவன் இறந்துள்ளான் .
மேலும் அந்த விடயம் மருத்துவர்களினால் மூடி மறைக்க பட்டு தற்போது இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது .
மருத்துவமனை மாபியா ஊழல் அம்பலம்
வடக்கு யாழ்ப்பாணம் மருத்துவமனைகளில் ஆரம்பித்த இந்த மருத்துவ மாபியா ஊழல்கள் ,தற்போது இலங்கை முழுவதும் குறிப்பாக தமிழர் பகுதிகளில் அதிகமாக பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
தனியார் மருத்துவமனைகளில் அதிக பணத்தை சம்பாதிக்கும் நோக்குடன் இந்த விடயங்கள் நகர்த்த படுவதால், குற்ற சாட்டுக்களை முன் மாதிரியாக வைக்க படுகிறது .
இலங்கை முழுவதும் பரவியுள்ள இந்த மருத்துவ மாபியா குழுவை முற்றாக அழிக்க வேண்டும் என்கின்ற விடயம் சூடு பிடித்துள்ளது .
அருச்சுன இராமநாதன் ஆரம்பித்த இந்த மருத்துவ மாபியா ஊழல்கள் தற்போது ஒன்று ஒன்றாக வெளிவர ஆரம்பித்துள்ளதையே இந்த மட்டக்களப்பு விடயம் எடுத்து காட்டுகிறது .
வீடி
- முல்லைத்தீவில் ஐந்து லட்சம் ஏக்கர் காணியை அபகரித்த இராணுவம்
- யாழில் காவல்துறை மீது தாக்குதல் அனுரா ஆட்சியின் அடாவடி
- 21 கோடியில் வீடு கட்டும் அர்ச்சுனா
- தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று நிறைவடைகிறது
- பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர் கைது
- அர்ச்சுனாவுக்கு ஊடகத் தடை விதிப்பு
- யாழ் வடமராட்சியில் ஆணின் சடலம் மீட்பு
- காதலியை கொன்று சரணடைந்த காதலன்
- தென்னகோன் நீதிமன்றத்தில் சரண்
- எனது வயிறு தெய்வம் தந்த வயிறு சாமர சம்பத் தசாநாயக்க