மட்டக்களப்பு வைத்தியசாலை மாபியா ஊழல் அம்பலம்

மட்டக்களப்பு வைத்தியசாலை மாபியா ஊழல் அம்பலம்
Spread the love

மட்டக்களப்பு வைத்தியசாலை மாபியா ஊழல் அம்பலம்

மட்டக்களப்பு வைத்தியசாலை மாபியா ஊழல் அம்பலம் .மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிறுவன் ஒருவனுக்கு இரத்தம் மாற்றி ஏற்றியதால் அவன் இறந்துவிட்டான் .

மட்டக்களப்பு வைத்தியசாலையில் இடம்பெற்ற மருத்துவர்களின் அலட்சியம் மற்றும் ,கவன இன்மை காரணமாக அப்பாவி சிறுவன் இறந்துள்ளான் .

மேலும் அந்த விடயம் மருத்துவர்களினால் மூடி மறைக்க பட்டு தற்போது இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது .

மருத்துவமனை மாபியா ஊழல் அம்பலம்

வடக்கு யாழ்ப்பாணம் மருத்துவமனைகளில் ஆரம்பித்த இந்த மருத்துவ மாபியா ஊழல்கள் ,தற்போது இலங்கை முழுவதும் குறிப்பாக தமிழர் பகுதிகளில் அதிகமாக பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

தனியார் மருத்துவமனைகளில் அதிக பணத்தை சம்பாதிக்கும் நோக்குடன் இந்த விடயங்கள் நகர்த்த படுவதால், குற்ற சாட்டுக்களை முன் மாதிரியாக வைக்க படுகிறது .

இலங்கை முழுவதும் பரவியுள்ள இந்த மருத்துவ மாபியா குழுவை முற்றாக அழிக்க வேண்டும் என்கின்ற விடயம் சூடு பிடித்துள்ளது .

அருச்சுன இராமநாதன் ஆரம்பித்த இந்த மருத்துவ மாபியா ஊழல்கள் தற்போது ஒன்று ஒன்றாக வெளிவர ஆரம்பித்துள்ளதையே இந்த மட்டக்களப்பு விடயம் எடுத்து காட்டுகிறது .

வீடி