மாவட்டங்கள் முழுவதும் மூளைக்காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
மாவட்டங்கள் முழுவதும் மூளைக்காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு எச்சரிக்கை ,சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, என்டிரோவைரஸ் மூளைக்காய்ச்சல்
எதிரான தடுப்பு நடவடிக்கை
பரவுவதற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாகாண கல்வி இயக்குனர்களுக்கும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அந்த சுற்றறிக்கையின்படி, பல மாவட்டங்களில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதுடன், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி
குறைந்த நபர்கள் அதிக ஆபத்தில் உள்ள குழுக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் மாதம் மாத்தறை
ஏப்ரல் மாதம் மாத்தறை மாவட்டத்தின் தெனியாயாவில் முதல் பாதிப்புகள் கண்டறியப்பட்டன.
தற்போது நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களிலும் நோய்த்தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்க ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல்

- காணாமல் போன மருத்துவர் சடலமாக மீட்பு

- கல்நேவாவில் கால்வாயில் விழுந்த இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 94,000-ஐத் தாண்டியது

- ஓமன் வெளியுறவு அமைச்சர் செவ்வாய்க்கிழமை தெஹ்ரான் செல்கிறார்

- டிரம்பால் சரிந்த உலக பொருளாதாரம்

- வறண்ட வானிலை காரணமாக தீவு முழுவதும் உள்ள நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 36% ஆகக் குறைந்துள்ளது

- சாகுபடிப் பருவங்களையும் பாதுகாக்க உதவி

- சமாஜி ஜன பலவேகய (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரிக்கு ஜாமீன்

- இங்கிலாந்து மின்சாரத்தை 4 நாள் முடக்கிய ஈரான் கைக்கர்கள்








