
பேலியகொட மெனிங் சந்தையில் ஒருவர் சுட்டு கொலை
இன்று மதியம் அளவில் பேலியகொட மெனிங் சந்தையில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார் .
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்குரிய காரணம் தெரியவரவில்லை ,இரத்த வெள்ளத்தில் தோய்ந்த நிலையில் சடலம் மீட்க பட்டு மருத்துவமனையில் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது .
பேலியகொட மெனிங் சந்தையில் நபர் படுகொலை
இலங்கையில் நாள்தோறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கிறது ,இந்த துப்பாக்கி சூட்டுக்கு பின்புலத்தில் அரசியல்வாதிகள் மறைந்திருப்பதாக சந்தேகிக்க படுகிறது.
பேலியகொட மெனிங் சந்தையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு படுகொலை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
குறித்த மெனிங் சந்தையில் சந்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு படுகொலை காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன .
- மடு திருத்தலத்தின் வருடாந்த ஆடித் திருவிழா
- தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் பதவிக்கு திரு. ஜயந்த டி சில்வா நியமனம்
- ஊர்காவற்துறை கடலில் மிதந்த ஆண் சடலம் தொடரும் மர்ம கொலைகள்
- முல்லைதீவில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர் சிக்கினார்
- ஐ.நா பாதுகாப்பு சபை விடயத்தில் உக்ரைனுக்கு நீதி தமிழர்களுக்கு அநீதியா
- தங்கம் திருடிய திருடர்கள் 177 பவுன் நகையுடன் கைது
- தீயில் எரிந்த பெண் திருகோணமலையில் சம்பவம்
- எரிபொருள் பொலிசுக்கு மட்டும் – மக்கள் பொலிஸ் மோதல்
- பெண்ணை திருமணம் செய்ய வந்த பெண் கைது
- அவுஸ்ரேலியா சென்று கொண்டிருந்த படகு சிறை பிடிப்பு -47 பேர் கைது
- பிள்ளையான் சிறைச்சாலை அதிகாரிகளுடன் சந்திப்பு