பெண் பலி அர்ச்சுனா அதிரடி
பெண் பலி அர்ச்சுனா அதிரடி ,மன்னாரில் இளம் தாய் ஒருவர் இரத்தப்போக்கு காரணமாக பலியான நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர் அர்ஜுனர் ராமநாதன் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த தினம் மருத்துவமனைக்குச் சென்ற அர்ச்சனா இராமநாதன் அவர்கள் அங்கு யோகேஸ்வரனுடன் வாய் தாக்கத்தில் ஈடுபட்டார் .
இரத்தப்போக்கு அதிகமாக வெளியேறிய நிலையிலேயே இளம்பெண் பலியாகியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார் .
மருத்துவர்கள் அசமந்த போக்கும் காரணமாகவே இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் தகராறில் ஈடுபட்ட யோகேஸ்வரன் மற்றும் அங்கிருந்து யூனியன் பொறுப்பாளர் அவர்கள் தகாத வார்த்தைகளிலும் ரவுடிகள் போல காணப்பட்டது மக்கள் மத்தியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை மருத்துவமனைகள் மருத்துவமனைகள் தொடர்ந்தும் பல படுகொலை செய்து வருகின்ற நிலையிலும் ,மக்களை சொல்லெண்ணா துயருக்கு உள்ளாக்கி வருகின்ற சம்பவங்கள் தற்பொழுது அம்பலமாகியுள்ளது.
மன்னர் மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சை முறை சென்ற நோயாளர்கள் பல்வேறுபட்ட துன்பமான நிகழ்வுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதும் அவர்கள் தாங்கள் மருத்துவர்கள் நிண்ட திமிரோடு பேசி வருகின்ற நிலைப்பாடு ,
மக்களை ஏமாற்றி தவறான சிகிச்சை அளித்து அந்த உடலிலிருந்து உடல் பாகங்களை திருடி வருகின்ற அவர்கள் இருக்கின்ற குற்றச்சாட்டு தற்பொழுது முன்வைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
- தங்கல்லே கடற்பகுதியில் காணாமல் போன 19 வயது இளைஞரின் சடலம் மீட்பு

- இலங்கை கடற்படையின் புதிய தளபதியான வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ

- டெங்கு அரச அலுவலகங்கள் பூட்டு

- 2027-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட உரை நவம்பர் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது

- ஹார்முஸ் நீரிணையில் கப்பல் மீதான ஈரான் தாக்குதல் 10 இந்தியர்கள் மீட்பு ஒருவர் மாயம்

- டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்த GMOA முன்மொழிவு

- கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

- புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது

- எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து

- தீயணைப்புத் துறை அவசர உதவி எண் தற்காலிகமாகச் செயல்படவில்லை








