
பிரிட்டனில் இன்று முதல் மின்சாரம் காஸ் விலை அதிகரிப்பு 400 இலவசம்
பிரிட்டனில் இன்று முதல் மின்சாரம் மற்றும் காஸ் விலை 27 வீதம் அதிகரிக்கிறது .
மேலும் ஒவ்வொரு வீட்டினருக்கும் வருடம் 2500 பவுண்டுகள் மின்சாரம் மற்றும் எரிபொருள் விலை காணப்படும் .
இந்த விலை அதிகரிப்பை கட்டு படுத்த மக்களுக்கு வருடம் தோறும் 400 இலவசமாக வழங்க படும் என அரசு தெரிவித்துள்ளது .
பிரிட்டனில் இன்று முதல் மின்சாரம் காஸ் விலை அதிகரிப்பு 400 இலவசம்
பாரளுமன்றில் இந்த அறிவிப்பை ஆளும் பிரிட்டன் பிரதமர் தெரிவித்துளளார் .
இதில் வேடிக்கை என்னவென்றால் 27 வீதம் விலையை அதிகரித்து விட்டு அதில் 400 பவுண்டுகள் மட்டும் வருடம் ,மக்களுக்கு மீள் செலுத்துவதாக தெரிவிப்பது ,என்பது அரசியல் கபடி நாடகமாக பார்க்க படுகிறது .
எதிர்வரும் தேர்தலில் ஆளும் கன்சவேர்டி பாரிய தோல்வியை சந்திக்கும் என எதிர் பார்க்க படுகிறது .
- இங்கிலாந்தில் பரவும் புதிய வைரஸ்
- காசா முழுவதையும் பிடிப்போன் நெதன்யாகு
- பாகிஸ்தான் பேருந்தில் தற்கொலை தாக்குதல்
- இஸ்ரேல் எங்கும் ஏவுகணை தாக்குதல்
- அரிசி சர்ச்சை பதவிவிலகிய அமைச்சர்
- ராட்சத ட்ரோனை பறக்கவிட்ட சீனா
- காசாவில் 100 மக்கள் பலி
- இஸ்ரேலுக்கு மூன்று நாடுகள் எச்சரிக்கை
- பிரிட்டன் பிரதமர் வீட்டுக்கு தீ
- 100ட்ரோன் மூலம் ரஷ்யா தாக்குதல்