பாண் பட்டர் ஜாம் 91 ஆண்டுகளாக இந்த உணவுதான் ராணி எலிசபெத் பற்றி அரிய தகவல்
பாண் பட்டர் ஜாம் 91 ஆண்டுகளாக இந்த உணவுதான் உண்டு வந்துள்ளதாக அவரது சமையல் காரர் தெரிவித்துள்ளார் .
பிரிட்டன் மகாராணி எலிசபெத் ,நீண்ட காலம் உயிர்வாழ்வதற்கு காரணமாக அமைந்தது ,இந்த உணவு என்கிறார்கள் அவரது ரசிகர்கள் பட்டாளம் .
பல நாடுகளை ஆக்கிரமித்து ஆட்சி புரிந்து வந்த பிரிட்டன் மகாராணி ,கொடுங்கோல் ஆட்சியாளர் என்ற பெயரையு பெற்றவர் .
ஆனால் அவ்வாறான விமர்சனங்களை பெற்றுள்ள பொழுதும், 96 ஆண்டுகள் வரை ஆரோக்கியமாக வாழ்ந்து மடிந்துள்ளது பெரும், சாதனையாக பார்க்க படுகிறது.
பாண் பட்டர் ஜாம் 91 ஆண்டுகளாக இந்த உணவுதான் ராணி எலிசபெத் பற்றி அரிய தகவல்
பிரிட்டன் மகாராணி எலிசபெத் மறைவினால் ,பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் சோகத்தில் உறைந்துள்ளமை குறிப்பிட தக்கது .
மன்னராக சாள்ஸ் பதவி ஏற்றுள்ளார் .
இவரது ஆட்சிக் காலத்தில் ,பல மாற்றங்கள் ஏற்படுத்த படும் என எதிர் பார்க்க படுகிறது .
எனவும் சில நாடுகள் ,விடுதலை அடைய கூடும் எனவும் எதிர் பார்க்க படுகிறது.
- இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர்
- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா
- ஈரான் மீதான போர் மீண்டும் தொடங்கும் என 62 சதவீத இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர்
- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை
- இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் பலி
- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு
- யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது என டிரம்ப்
- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு
















