தொண்டமனாறு கடலில் வாலிபர் மரணம்

Spread the love

தொண்டமனாறு கடலில் வாலிபர் மரணம்

இலங்கை யாழ்பாணம் தொண்டமனாறு கடல் பகுதியில் நீராட

சென்ற பதினேழு வயது வாலிபர் ஒருவர் நீரலையில் அடித்து செல்ல பட்டு மரணமாகியுள்ளார்

எனினும் அவர் மீட்க பட்டு மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *