தகரும் இஸ்ரேல் பறக்கும் ஏவுகணைகள்
தகரும் இஸ்ரேல் பறக்கும் ஏவுகணைகள் ,லெபனான் ஹிஸ்புல்லா தலைவர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து இஸ்ரேல் எங்கும் ஏவுகணை தாக்குதல் நடத்த பட்ட வண்ணம் உள்ளது .
இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கு இடையில் இடம்பெற்று வரும் நீண்ட நெடிய போரினை அடுத்து அந்த களமுனையில் பாரிய தடுப்பு தாக்குதலை லெபனான் ஹிஸ்புல்லா நடத்தியது .
இஸ்ரேல் , இராணுவத்தினருக்கு மிக பெரும் நெருக்கடியையும் வலிமிகுந்த தாக்குதலையும் லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பினர் நடத்தினர் .
அவ்வாறான கால பகுதியில் ஹிஸ்புல்லா போராளிகள் பங்கு ஹமாஸ் போராளிகளை காப்பாற்றும் ,இருப்பை தக்க வைத்து கொள்ளும் ஒன்றாக காணப்பட்டது .
அவ்வாறான காலப்பகுதியில் தற்போது ஹிஸ்புல் தலைவர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து தற்போது ,இஸ்ரேல் எங்கும் ரொக்கட் ஏவுகணை தாக்குதலை ஹிஸ்புல் போர்படைகள் தீவிர படுத்தியுள்ளனர் .
இஸ்ரேல் மிக பெரும் நெருக்கடியை சந்திக்கும் , காலமாக ,களமாக இது அமைய பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது .
இந்த ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலுக்கு கணிசமான இழப்பு ஏற்படுள்ளத்தாக தெரிவிக்க படுகிறது .
- ஈரான் போரினால் வளைகுடாவில் சுமார் 1500 கப்பல்கள் சிக்கியுள்ளன

- ஹோர்முஸ் ஜலசந்தியில் 3 கடற்படைக் கப்பல்கள் மீதான ஈரான் தாக்குதல்

- ஐரோப்பாவை மிரட்டும் அமெரிக்கா டிரம்ப்

- நெதர்லாந்தின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் தலைமையகத்தில் வெடிப்பு

- பெய்ரூட்டில் இஸ்ரேலால் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி கொல்லப்பட்டார்

- ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே சுமார் 1600 கப்பல்கள்

- அரபுநாடுகளில் அமெரிக்கா இருப்புக்கு ஆப்பு

- ஐபோன் வாங்குபவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் $95 வரை செலுத்த உள்ளது

- ஈரானை தாக்க தயராகும் பிரான்ஸ் விமான கப்பல்

- ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் சட்டவிரோதமானது சீனா








