கடும் மிரட்டல் இஸ்ரேலுக்கு ஈரான்
கடும் மிரட்டல் இஸ்ரேலுக்கு ஈரான் விடுத்துள்ளது ,லெபனான் மீட்டான் இஸ்ரயேலின் தாக்குதலை அடுத்தே ஈரான் இந்த மிரட்டலை விடுத்துள்ளது .
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மத்திய கிழக்கில் அமைதி இன்மையை ஏற்படுத்தும் என்கின்ற விடயத்தை ஈரான் தெரிவித்துள்ளது .
ஹமாஸ் போராளிகள் அமைப்பினர் தலைவர் இஸ்மாயில் கானியா படுகொலை செய்யப்பட்ட பொழுதும் இதே மிரட்டலை ஈரான் விடுத்தது .
அதே போன்று தற்போது லெபனானில் முக்கிய தலைவர் படுகொலை செய்ய பட்டுள்ள பொழுதும் இதே விடயத்தை தெரிவித்துள்ளது .
இப்பொழுது மூன்றாவது பிரதான குறியாக ஈரான் மத தலைவர் காணப்படுகின்றார் .
இவரும் இஸ்ரேலின் தாக்குதல் எல்லைக்குள் வரவழைக்க பட்டுள்ளார் என்பதும் ,மிக விரைவில் இஸ்ரேல் இவரை நெருங்கி தாக்கும் என்பது ,இந்த தாக்குதல்கள் மூலம் நேரடி அச்சுறுத்தல் விடுக்க பட்டுள்ளது .
ஆதலால் தான் இஸ்ரேல் மத்திய கிழக்கில் மிகப்பெரும் போரை விரிவு படுத்த முனைகிறது என்கின்ற விடயத்தை ஈரான் தெரிவித்து வருகின்றதாக நோக்க முடிகிறது .
- ஹோர்முஸ் நீர்வழிப்பாதை திறக்கப்படாது ஈரான்

- சீனா தலைமையிலான டிஜிட்டல் நாணயத் தளத்திலிருந்து சவூதி அரேபியா விலகுகிறது

- அமெரிக்காவுடனான போர் நீடிப்பதால் ஈரான் ‘போரிட்டுப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’

- அமைச்சர்கள் உட்பட ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களுடன் நெதன்யாகு மேற்குச் சுவர் சதுக்கத்திற்குள் நுழைந்தார்

- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை

- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை

- பாகிஸ்தான் காவல் நிலைய வளாகத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு

- H-1B குடியேறாதோர் விசாக்களுக்கு 100000 கட்டணம் டொனால்ட் டிரம்ப்

- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை

- மத்திய கிழக்கு மோதலில் தலையிட இராணுவம் அனுப்பப்படாது என தென் கொரியா









