ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இருவர் கைது
ஆட்டுப்பட்டி தெரு – ஜிந்துபிட்டி பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரும் ஆதரவாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடவத்தை மற்றும் ஆட்டுப்பட்டி தெருவைச் சேர்ந்த 28 மற்றும் 39 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆட்டுப்பட்டி தெரு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இங்கிலாந்து மின்சாரத்தை 4 நாள் முடக்கிய ஈரான் கைக்கர்கள்
இங்கிலாந்து மின்சாரத்தை 4 நாள் முடக்கிய ஈரான் கைக்கர்கள் இங்கிலாந்து மின்சாரத்தை 4 நாள் முடக்கிய ஈரான் கைக்கர்கள் ஈரானிய ஹேக்கர்கள் இங்கிலாந்து மின் உற்பத்தி நிலையத்தை …
ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு
ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு ஜனவரி மாதப் போராட்டங்களில் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை நிறைவேற்றியது …
அமெரிக்க விமானத்தில் எரிந்த கணனி
அமெரிக்க விமானத்தில் எரிந்த கணனி அமெரிக்க விமானத்தில் எரிந்த கணனி அமெரிக்க விமானத்தில் மடிக்கணினி தீப்பிடித்ததில், பயணிக்கு விமான நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் …
ஜனாதிபதி செயலாளர் ஊழல் விசாரிக்க நாமல் சவால்
ஜனாதிபதி செயலாளர் ஊழல் விசாரிக்க நாமல் சவால் ஜனாதிபதி செயலாளர் ஊழல் விசாரிக்க நாமல் சவால் ஜனாதிபதி செயலாளர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியை …
பொலன்னறுவையில் அதிகபட்ச வெப்பநிலை 37.2°C பதிவானது
பொலன்னறுவையில் அதிகபட்ச வெப்பநிலை 37.2°C பதிவானது பொலன்னறுவையில் அதிகபட்ச வெப்பநிலை 37.2°C பதிவானது வானிலை ஆய்வுத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வெப்பநிலைத் தரவுகளின்படி, இலங்கையின் மிக உயர்ந்த வெப்பநிலையாக …
வறட்சி தீவிரமடைவதால் 81,000 பேர் பாதிப்பு
வறட்சி தீவிரமடைவதால் 81,000 பேர் பாதிப்பு வறட்சி தீவிரமடைவதால் 81,000 பேர் பாதிப்பு ஏழு மாவட்டங்களில் 81,000-க்கும் மேற்பட்ட மக்கள் நிலவும் வறண்ட வானிலையின் தாக்கத்தை எதிர்கொண்டுள்ளதாகவும், …












