யால தேசியப் பூங்காவில் இருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

யால தேசியப் பூங்காவில் இருவர் கைது

யால தேசியப் பூங்காவில் இருவர் கைது

யால தேசியப் பூங்காவில் இருவர் கைது mயால தேசியப் பூங்காவில் வனவிலங்குகளை வேட்டையாடியது தொடர்பாக இருவர் கைது

யால தேசியப் பூங்காவின் மண்டலம்

யால தேசியப் பூங்காவின் மண்டலம் 02-ல் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையில், வன விலங்குகளைக் கொன்று அவற்றின் இறைச்சியை

அறுவடை செய்ததில் ஈடுபட்ட இரு சந்தேக நபர்களை பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை (STF) மற்றும் வனவிலங்கு

அதிகாரிகள் கைது

பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது, ​​அவர்களிடமிருந்து 92 கிலோகிராம் எருது இறைச்சி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு துப்பாக்கி, இரண்டு மிதிவண்டிகள் மற்றும் பல இதரப் பொருட்களை அதிகாரிகள் மீட்டெடுத்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கதிர்காம மற்றும் ஹப்புத்தளையைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இருவர் கைது

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இருவர் கைது

ஆட்டுப்பட்டி தெரு – ஜிந்துபிட்டி பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரும் ஆதரவாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடவத்தை மற்றும் ஆட்டுப்பட்டி தெருவைச் சேர்ந்த 28 மற்றும் 39 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆட்டுப்பட்டி தெரு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

வீடியோ

தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa தேசத்தின் குரலப்பாதேனிசை செல்லப்பா ..என தேசத்தின் பாடகர் …
செல்லப்பா செல்லப்பா

செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa செல்லப்பா செல்லப்பாநீங்க எங்கள் தாயகத்தின்செல்லப் பிள்ளை அப்பாஎங்க செல்லப் பிள்ளை அப்பா…பாசறை …
தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள் தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு நிறைவு பெற்றுள்ளன . செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் …
செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa செல்லப்பா உன்ன தேசம் மறக்குமாஉன்ன தேசம் மறக்குமாசெல்லப்பா செல்லப்பாஉன்ன …
தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி …
இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது ,அமெரிக்காவுக்கு இருக்கும் ஒரே சிறப்பு உறவு ‘ஒருவேளை’ இஸ்ரேலுடன்தான் என்று …
எட்டு கிலோ தங்கத்துடன் இருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

எட்டு கிலோ தங்கத்துடன் இருவர் கைது

எட்டு கிலோ தங்கத்துடன் இருவர் கைது


சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக எடுத்துச் செல்ல முற்பட்ட 08 கிலோ 450 கிராம் தங்கத்துடன் சந்தேகநபர்கள் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி – வன்னிமுந்தலம் கலப்பு பகுதியில் கடற்படையினர் இன்று (12) காலை விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

எட்டு கிலோ தங்கத்துடன் இருவர் கைது

அங்கு கற்பிட்டி கடற்பகுதியை நோக்கி சந்தேகத்திற்கிடமான வகையில் டிங்கி படகு ஒன்று பயணிப்பதை கடற்படையினர் அவதானித்து சோதனையிட்டனர்.

இதன்போது டிங்கி படகில் சூட்சுமமாக மறைத்து சட்டவிரோதமான முறையில் எடுத்துச் செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் நான்கு பொதிகளில் பொதி செய்யப்பட்ட தங்கம் கடற்படையினரால் இவ்வாறு கைப்பற்றப்பட்டது.

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

ரூ.12 லட்சம் மதிப்பிலான போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது ஆனையிறவில் வைத்து செய்யப்பட்டுள்ளனர்.

போலி நாணயத்தாள்களுடன் இருவர் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணிப்பது தொடர்பில் இராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலுக்கு அமைவாக ஆனையிறவு பகுதியில் மறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது அவர்களிடமிருந்து 5,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் போலி நாணயத்தாள்களும் மீட்கப்பட்டதுடன், இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களில் ஒருவர் பல்கலைக்கழக மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் பளை பொலிசார் விசாரணை முன்னெடுக்கின்றனர்

Error: View 9293b2au4w may not exist
சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
Posted in இலங்கை செய்திகள்

3 பெண்களை பலாத்காரம் இருவர் கைது

3 பெண்களை பலாத்காரம் இருவர் கைது

மூன்று சக ஊழியப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டு தொடர்பாக காப்புறுதி நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் மற்றும் ஊழியர் ஒருவர் புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் பொலிஸ் பிரிவின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகம் குறித்த சம்பவம் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 33 மற்றும் 45 வயதானவர்களாவர்.

புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்தபட்ட பின் சந்தேக நபர்கள் இருவரும் தலா 500,000 ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

No posts found.
வல்வெட்டித்துறையில் திருட்டில் ஈடுபட்ட வந்த இருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

வல்வெட்டித்துறையில் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவர் கைது

வல்வெட்டித்துறையில் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவர் கைது

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவர் கைது செய்ய பட்டுள்ளனர் .

கைதானவர்கள் இருவரிடம் இருந்து 11 லட்சம் ரூபா நகை ,மற்றும் உருக்க பட்ட தங்கம் என்பன மீட்க பட்டுள்ளன .

பூட்டிய வீடுகளுக்குள் பகல்வேளை நுழைந்து ,திருட்டில் ஈடுபட்டு வந்த 25 மற்றும் 30 வயது வாலிபர்களே காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளனர் .

கைதானவர்கள் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டு வருகின்றனர் .

பல நாட்களாக வல்வெட்டி துறை பகுதியில் மக்களை பதற வைத்து வந்த திருடர்களை காவல்துறையினர் லாவகமாக பிடித்துள்ளமை குறிப்பிட தக்கது .

இலங்கையில் டீசல் தாங்கியை கடத்திய இருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் டீசல் தாங்கியை கடத்திய இருவர் கைது

இலங்கையில் டீசல் தாங்கியை கடத்திய இருவர் கைது

இலங்கையில் டீசல் தாங்கியை கடத்திய இருவர் கைது செய்ய பட்டுள்ளனர் .

கண்டி பகுதியில் வைத்து டீசல் தங்கி ,சாரதி மற்றும் ,நடத்துனரை தாக்கிவிட்டு ,டீசல் தாங்கியை கடத்தி சென்ற நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர் .

பாதிக்க ப்பட்ட சாரதி நடத்துனர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் ,கைதான சந்தேகநபர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டு வருகின்றன

இந்த கடத்தலின் பின்புலம் தொடர்பில் இதுவரை எதுவும் வெளியாகவில்லை.

Posted in இலங்கை செய்திகள்

விமல் வீரவன்ச வீட்டில் மீது தாக்குதல் இருவர் கைது

விமல் வீரவன்ச வீட்டில் மீது தாக்குதல் இருவர் கைது

விமல் வீரவன்சவீட்டின் மீது தாக்குதல் நடத்த பட்டது .
இந்த தாக்குதல் சம்பவத்தில் ,விமல் வீரவன்ச வீடும் ,மற்றும் அவர்கள் சொத்துக்கள் என்பன சேதமாக்க பட்டது

விமல் வீரவன்ச வீட்டின் மீதான, தாக்குதலின் பொழுது ,பல பெறுமதியான சொத்துக்களுக்கு , சேதம் விளைவிக்க பட்டது .

இந்த தாக்குதலை நடத்திய இருவர், கைது செய்யப் பட்டுள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

கைதானவர்கள் மீது, தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இலங்கையில் ஏற்பட்ட மக்கள் புரட்சியின் ,பின்புலத்தில் விமல் வீரவன்ச
விளங்கினார் என்ற குற்ற சாட்டு முன் வைக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .