
சிகரெட் தர மறுத்த கடை உரிமையாளரை அடித்து கொன்ற கும்பல்
இலங்கை முகுனுவடவன, மஹகம பகுதியில் உள்ள கடை ஒன்றுக்கு வருகை தந்த
நால்வர் அடங்கிய குழுவினர் சிகரெட் கேட்டுள்ளனர்
அவர் இல்லை என தெரிவித்ததை அடுத்து அவரை இளுத்து வைத்து அடித்து கொன்றுள்ளனர்
கொலையை செய்த பின்னர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர் ,இது குறித்த
விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
- ரயிலில் மோதி காதல் ஜோடி காயம் காதல் செய்த கோலம்
- கோடீஸ்வர பெண் வெட்டி படு கொலை நடந்ததது என்ன
- யானை தாக்குதலில் சிக்கி 34 பேர் மரணம்
- ஐந்து நாள் பாடசாலை இடம்பெறும் கல்வி அமைச்சு
- இந்தியா இலங்கைக்கு வாழங்கிய பால்மா காலவாதி