உண்ணா விரதம் ஆரம்பித்த கிரிக்கட் வீரர்

Spread the love

உண்ணா விரதம் ஆரம்பித்த கிரிக்கட் வீரர்

இலங்கையில் முன்னாள் கிரிக்கட் வீரர் தம்மிக்க பிரசாத் தேவாலய உணா விரதம் ஆரம்பித்துள்ளார் .

குண்டு தாக்குதல், மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பாதிக்க பட்ட மக்களுக்கு,தீர்வு வழங்க கோரி உண்ணாவிரத போராட்டத்த்தில் குதித்துள்ளார்.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply