
சடலமாக மீட்பு கனடாவர முயன்றவர்
சடலமாக மீட்பு கனடாவர முயன்றவர் வவுனிக்குளத்தில் சடலமாக மீட்க ப்பட்டுள்ளார் .
கனடா வருவதற்காக வங்கியில் இருந்து 20 லட்சம் ரூபா பணத்தினை மீட்டுக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த வாலிபனே ,வவுனி குளத்தின் அருகில் வைத்து சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவர் எடுத்து சென்ற 20 லட்சம் ரூபா பணமும் காணாமல் போயுள்ளது .
முகவருக்கு வழங்குவதற்காக அந்த பணத்தினை எடுத்து சென்று கொண்டிருந்த பொழுதே இவர் சடலமாக மீட்க பட்டுளளார் .
இந்த பணம் எடுத்து செல்வதற்கு முன்பாக தனது நண்பர்கள் சிலருக்கு குறும் செய்தி அனுப்பியுள்ளார் .
அதனை வைத்து மேற்கொள்ள பட்ட விசாரணையில் ,இவரது நண்பர்கள் இவரை பணத்திற்காக கொலை செய்திருக்க கூடும் என்கின்ற விடயம் காணப்படுகிறது .
நாட்டில் வாழக்கூடிய பல வசதிகள் கணபாடகின்ற் பொழுதும் ,அது தொடர்பாக சிந்திக்காது ,இவ்விதம் சென்ற நிலையில் தற்போது ,சடலமாக மீட்க பட்டுள்ளார் .
யாரையும் நம்புதல் கூடாது என்பது இந்த வாலிபன் மரணத்தின் ஊடக வெளிப்பட்டுள்ள செய்தியாக நோக்க முடிகிறது .
- சஜித் இன்று எழுப்பிய கேள்வி
- கையிருப்பு சொத்துக்களில் வீழ்ச்சி
- ஜப்பான் தென்கொரிய பொருட்களுக்கு 25%வரிவிதிப்பு
- பொலிஸ் சேவையில் 28000 வெற்றிடங்கள்
- 5வயது சிறுவன் திடீர் மரணம்
- மஹேஷிவிஜேரத்னவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு
- முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் காயம்
- 2027முதல் இலங்கையில் புதிய வரி
- கோடீஸ்வர தொழிலதிபர் கொலை
- மாணவனை தாக்கிய மாணவன்