ஒயில் இறக்குமதிக்கு ஈரானுடன் இலங்கை ஒப்பந்தம்
ஈரான் நாட்டிடம் இருந்து ஒயில் இறக்குமதி செய்திட ,இலங்கை அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது .
இரு நாடுகளுக்கு இடையினில் பரிமாறப்பட்ட ,பொருளாதார ஒப்பந்தத்தின் அடிப்படையில் ,இந்த ஒயில் இறக்குமதிக்கு ஈரான் இணக்கம் தெரிவித்துள்ளது .
எதிர் வரும் மாதங்களில் ,ஈரானிடம் இருந்து இலங்கைக்கு ஒயில் இறக்குமதி வர்த்தகம் இடம் பெறும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார் .
பல நாடுகளுக்கு ஒடி சென்று உதவிகளை பெற்று கொள்வதில் ,இலங்கை வெளியுறவு மந்திரி அலிசப்ரி தீவிர நகர்வில் ஈடுபட்டுள்ளமை இங்கே கவனிக்க தக்கது .
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

- மிரிஸ்ஸா சந்திப்பு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

- 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோட்டல் டெவலப்பர்ஸ் இலாபம் ஈட்டியுள்ளது

- நீர்கொழும்பு சிறையில் நடந்ததுஎன்ன விசாரணை ஆரம்பம்

- பாட்டில் தண்ணீருக்கு அதிக விலை வைத்த ரயில்வே உணவு நிறுவனத்திற்கு ரூ. 5 லட்சம்,000 அபராதம்

- 200 பில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் வாய்ப்பை இலங்கை எப்படித் தவறவிட்டது









