காதலன் பிறந்த நாளுக்கு பாடசாலையில் பியர் பாட்டி வைத்த காதலி
இலங்கை சிலபாத்தில் பாடசாலை ஒன்றில் ,காதலி ஒருவர் தனது காதலனின் பிறந்த நாளுக்கு ,பாடசலையில் பியர் பாட்டி வைத்துள்ள சமபவம் அரங்கேறியுள்ளது .
காதலனின் பிறந்த நாள் அன்று வீட்டில், இருபது ஆயிரம் ரூபா பணத்தினை திருடிய காதலி ,அந்த பணத்தில் காதலனுக்கு பியர் பாட்டி வைத்துள்ளார் .
பாடசலை நிர்வாகம் நடத்திய சோதனையில், வகுப்பறையில் இனிப்பு பண்டங்கள் காணப்பட்டுள்ளன .
காதலன் பிறந்த நாளுக்கு பாடசாலையில் பியர் பாட்டி வைத்த காதலி
அதன் பின்னரே அங்கு பியர் கேன்கள் கொண்டுவரப்பட்டு ,போதை நாளாக மாற்றம் பெற்றுள்ளது .
இதனை கண்டு பிடித்த பாடசாலை நிர்வாகம் ,காதலன் ,மற்றும் காதலியின் பெற்றோர்களை அழைத்து குறித்த விடயத்தை தெளிவு படுத்தினர் .
அதன் பின்னர் காதலன் காதலி ,கற்றல் வகுப்பில் பங்கேற்க இரு வாரம் தடை விதிக்க பட்டுள்ளது .
இப்படியும் பிள்ளைகள் இருக்கத்தான் செய்கின்றனர் .,எங்கே செல்கிறது எமது இளம் சமுதாயம் .
- சுரேஷ் சல்லே நிர்வாணப்படுத்தி அத்து மீறல் சோதனை

- மகிந்த மகன் யோஷிதா கைது

- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- பேருந்து மோதி ஒருவர் பலி









