சிறை உடைத்து 145 பெண் கைதிகள் தப்பி ஓட்டம்

சிறை உடைத்து 145 பெண் கைதிகள் தப்பி ஓட்டம்
Spread the love

சிறை உடைத்து 145 பெண் கைதிகள் தப்பி ஓட்டம்

கைட்டியில் பெண்கள் சிறை சாலை உடைக்க பட்டு ,அங்கு தடுத்து வைக்க பட்டிருந்த 145 பெண் கைதிகள் தப்பி ஓடியுள்ளனர் .

இந்த பெண்கள் சிறை உடைப்பு சம்பவம் ,அங்கு பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தற்போது சிறைசாலையை சுற்றி ஆயுதம், தாங்கிய காவல்துறை மற்றும் இராணுவத்தினர் குவிக்க பட்டுள்ளனர் .

தப்பி ஓடிய பெண் கைதிகளை மீளவும் கைது செய்திடும் நகர்வில் கால்துறை மற்றும் இராணுவம் ஈடுபட்டுள்ளது .

மீள்வும் பல டசின் பெண் கைதிகள் கைது செய்யப் பட்டுள்ளதாக ,காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர் .

இந்த சிறையில் பல்வேறு குற்ற சாட்டுக்களில் ,அடைத்து வைக்க பட்ட முக்கிய குற்றவாளிகள் உள்ளிட்டவர்கள் தப்பித்து சென்றுள்ளமை குறிப்பிட தக்கது .

Leave a Reply