ஏவுகணைகள் தயார் நிலையில் ஈரான் அறிவிப்பு
ஏவுகணைகள் தயார் நிலையில் ஈரான் அறிவிப்பு செய்துள்ளது .இஸ்ரேல் மிக பெரும் தாக்குதலை நடத்தலாம் என்கின்ற நிலையில் ஈரான் தனது நில கீழ் ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்துள்ளது .
நிலத்தின் கீழ் வைக்க பட்டுள்ள ஏவுகணைகளை படம் பிடித்து காண்பித்து இஸ்ரேலுக்கு மிக அச்சுறுத்தலை ஈரான் விடுத்துள்ளது .
கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர ஏவுகணைகளாக இவை காண்படுகின்றன .
அவ்வாறான ஏவுகணைகள் எவ்வேளையும் இஸ்ரேலை தாக்கும் நிலையில் வைக்க பட்டுள்ளதாக செய்தியை இதன் மூலம் இஸ்ரேல் எடுத்து கூறியுள்ளது குறிப்பிட தக்கது .
- வாஷிங்டனின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடங்காது என அராக்சி

- பிரெஞ்சு அதிபரின் பயணத்தின் போது டமாஸ்கஸில் வெடிச்சத்தம்

- வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம் அறிமுகமாகிறது Green Dot அம்சம்

- மகளின் சடலத்தை கைகளால் தோண்டி எடுத்த தந்தை கண்ணீர் சம்பவம்

- செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்







