ஏவுகணைகள் தயார் நிலையில் ஈரான் அறிவிப்பு
ஏவுகணைகள் தயார் நிலையில் ஈரான் அறிவிப்பு செய்துள்ளது .இஸ்ரேல் மிக பெரும் தாக்குதலை நடத்தலாம் என்கின்ற நிலையில் ஈரான் தனது நில கீழ் ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்துள்ளது .
நிலத்தின் கீழ் வைக்க பட்டுள்ள ஏவுகணைகளை படம் பிடித்து காண்பித்து இஸ்ரேலுக்கு மிக அச்சுறுத்தலை ஈரான் விடுத்துள்ளது .
கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர ஏவுகணைகளாக இவை காண்படுகின்றன .
அவ்வாறான ஏவுகணைகள் எவ்வேளையும் இஸ்ரேலை தாக்கும் நிலையில் வைக்க பட்டுள்ளதாக செய்தியை இதன் மூலம் இஸ்ரேல் எடுத்து கூறியுள்ளது குறிப்பிட தக்கது .
- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது

- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது







