ஹமாஸ் பேச்சாளர் வீரமரணம்
ஹமாஸ் அமைப்பின் இராணுவவ பேச்சாளரான Abdel-Latif al-Qanoua ஜெபலியா பகுதியில் நடத்த பட்ட தாக்குதலில் வீரமரணமடைந்துள்ளார் .
இஸ்ரேல் போர் விமானம் இவர் தங்கி இருந்து மறைவிடம் ஒன்றை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியது .
இதன் பொழுது அதற்குள் தங்கி இருந்த ஹமாஸ் பேச்சாளர் மற்றும் அவருடன் கூட தங்கி வசித்த எட்டு பேர் பலியாகியுள்ளதாக பலஸ்தீன செய்திகள் தெரிவிக்கின்றன .
இவர் ஹமாஸ் அமைப்பின் முக்கிய மூளையாக செயல் பட்டு வந்ததுடன் உலக ஊடகங்களுக்கு இவர் செவ்வி வழங்கி வந்தார் .
அவ்வாறான நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .











