உக்கிரேன் உளவாளி ரஷியாவில் கைது -காட்டி கொடுத்த செய்தி
உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது ,உக்கிரேனை சுற்றி ரசியா பல்லாயிரம்
இராணுவத்தை குவித்து வருகிறது ,மேலும் கருங்கடல் முக்கிய பகுதியை ரஷியா முடக்கும்
அபாயம் எழுந்துள்ளதாகவும் , துண்டிக்க படும் அபாயம் உள்ளது என தெரிவிக்க படுகிறது
அவ்விதம் இந்த கடல்வழி முற்றுகைக்கு உள்ளாக்க பட்டால், உக்கிரேன் ரசியாவிடம் மண்டியிட வேண்டிய நிலைக்கு தள்ள படும் என்பது போரியல் கள நிலவரமாக உள்ளது
இவ்வாறான கள முனையில் ரசியாவுக்குள் ஊடுருவி உக்கிரேனுக்கு உளவு பார்த்ததாக ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் ,
முக்கிய உளவுத்துறை பின்புல ஊடகம் ஒன்றுக்கு இந்த நபரே கருங்கடலில் ரசியா இராணுவ
நடமாட்டம் தொடர்பாக தெரிவித்ததாக கிடைக்க பெற்ற தகவலை அடுத்து மேற்படி நபர் கைது செய்ய பட்டுள்ளார்
குற்றம் நிரூபிக்க பட்டால் இவருக்கு 20 வருடம் சிறை தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர்பார்க்க படுகிறது

- காசாவில் இன அழிப்பு திட்டம் தொடர்கிறது என்கிறார் நெதன்யாகு
- லெபனானில் இஸ்ரேல் நடத்தும் போரினால் பத்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்
- பாகிஸ்தான் பயிற்சி மையத்தில் கூரை இடிந்து விழுந்ததில் 14 குழந்தைகள் பலி
- அமெரிக்கத் தூதர்களைச் சந்திக்கப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது
- காசா தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச மௌனத்தைக் கண்டிக்கிறது ஹமாஸ்











