இலங்கை வருகிறார் பிரிட்டன் துணை பிரதமர்
இலங்கை வருகிறார் பிரிட்டன் துணை பிரதமர் டேவிட் லம்மி அவர்கள் . இலங்கை வரும் இவர் பிரிட்டன் இலங்கை இடையிலான நல்லிணக்க விடயங்கள் தொடர்பாக பேச உளளார் .
டிட்வா புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு
டிட்வா புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் சேதங்கள் தொடர்பாக பேசுவதுடன் ,இலங்கை மீள் கட்டமைப்புக்கு உதவுவார் என எதிர் பார்க்க படுகிறது .
மேலும் பிரிட்டன் வாழ் தமிழ் மக்களுக்கு ஆப்பு அடிக்கும் நடவடிக்கையில் இவர் ஈடுபடலாம் என்கின்ற சந்தேகம் வெளியிட படுகிறது .
பிரிட்டனில் தமிழர் கடைகள் பல சோதனைக்கு உள்ளாக்க பட்டன .
தமிழர்களின் சொத்துக்கள்
அவ்வாறான வேளையில் இந்த தமிழர்களின் சொத்துக்கள் தொடர்பான விடயங்களை இலங்கை வரும் டேவிட் லம்மி அவர்கள் பேச கூடும் என்கின்ற எதிர் பரப்பு காணப்படுகிறது .
இது பிரிட்டன் வாழ் தமிழ் மக்களை அதிர்ச்சியில் உறைய வைப்பதாக மக்கள் பேசி கொள்கின்றனர்
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்








