கொழும்பு வந்திறங்கிய 5தனியார் விமானங்கள்
கொழும்பு வந்திறங்கிய 5தனியார் விமானங்கள் வருகை மிக பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இந்தியா-பாகிஸ்தான் டி20 உலக கிண்ண கோப்பை
இலங்கை கொழும்பில் நேற்று நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் டி20 உலக கிண்ண கோப்பை போட்டியை கண்டு கழிக்க இந்த கிரிக்கட் நலன் விரும்பிகள் வந்திறங்கினார் .
இந்த விமான பயன்கள் ஊடாக இலங்கை அதிக அந்நிய செலாவணியை ஈட்டியுள்ளதாக தெரிய வருகிறது .
இந்தியா பாக்கிஸ்தான் மட்டை பந்து
இந்தியா பாக்கிஸ்தான் மட்டை பந்து ரசிகர்கள் இலங்கை சென்று தமது நட்டு அணிக்கு ஆதரவை வழங்கி இருந்தனர் .
இது மிக பெரும் வரலாற்று சாதனை நிகழ்வாக ஆளும் கையாலாகாத அனுரா அரசு பரப்புரை செய்கின்றமை குறிப்பிட தக்கது .
- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு









