கொழும்பு வந்திறங்கிய 5தனியார் விமானங்கள்
கொழும்பு வந்திறங்கிய 5தனியார் விமானங்கள் வருகை மிக பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இந்தியா-பாகிஸ்தான் டி20 உலக கிண்ண கோப்பை
இலங்கை கொழும்பில் நேற்று நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் டி20 உலக கிண்ண கோப்பை போட்டியை கண்டு கழிக்க இந்த கிரிக்கட் நலன் விரும்பிகள் வந்திறங்கினார் .
இந்த விமான பயன்கள் ஊடாக இலங்கை அதிக அந்நிய செலாவணியை ஈட்டியுள்ளதாக தெரிய வருகிறது .
இந்தியா பாக்கிஸ்தான் மட்டை பந்து
இந்தியா பாக்கிஸ்தான் மட்டை பந்து ரசிகர்கள் இலங்கை சென்று தமது நட்டு அணிக்கு ஆதரவை வழங்கி இருந்தனர் .
இது மிக பெரும் வரலாற்று சாதனை நிகழ்வாக ஆளும் கையாலாகாத அனுரா அரசு பரப்புரை செய்கின்றமை குறிப்பிட தக்கது .
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை








