வெள்ள உதவி பணம் கொள்ளை அர்ச்சுனா ஏமாற்று
வெள்ள உதவி பணம் கொள்ளை அர்ச்சுனா ஏமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது .
வெள்ளத்தினால் பாதிக்க பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதாக தெரிவித்து 13 லட்சம் ரூபாய்கள் பெற பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்து இருந்தார் .
ஆனால் மக்களுக்கு ஷாப்பிங் பையில் உணவு வழங்கி விட்டு அதற்கு 13 லட்சம் செலவு செய்ததாக கணக்கு அறிக்கை காண்பிக்க பட்டுள்ளது .
அந்த பொதிகளை பெற்று கொண்ட மக்கள் பேசிய தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
உதவிகள் வழங்கிய மக்களுக்கு அந்த பைக்குள் வழங்கிய பொருள் என்ன ..?அதன் விலை என்ன ..? என்பதை அர்ச்சுனா விடம் மக்களே கேளுங்கள் .
ஒரு பைக்குள் வழங்க பட்ட உணவு பொதியின் விலை என்ன என்பதையும் மக்கள் கவனித்து கொள்ளுங்கள்.
25 உணவு பொதியை வழங்கி விட்டு ,13 லட்சம் ரூபாய்க்கு கணக்கு காண்பிக்க பட்டுள்ளது .
இதில் இருந்து பணம் எவ்வாறு கொள்ளை ,அல்லது மக்கள் எவ்வாறு ஏமாற்ற படுகிறார்கள் என மக்களே புரிந்து கொள்ளுங்கள் .
வெளிநாடுகளில் மக்கள் குளிருக்குள் நடுங்கிய வண்ணம் ,மிக கடினமாக வேலை செய்து அனுப்பும் பணத்தில் ஆடம்பர கொட்டலில் ,அர்ச்சுனா சுக போக வாழ்க்கை வாழ்ந்து வருவத்துகின்றனர்.
இந்த வெள்ள நிவாரண உதவியில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதையே இந்த பொதியின் அளவீடுகள் காட்டுகின்றன என மக்கள் பேசி கொள்கின்றனர் .
படத்தை பார்த்து மக்களே முடிவை எடுத்து கொள்ளுங்கள் .இப்பபோ யார் நல்லவன் யார் கெட்டவன் ,யார் மக்களுக்கானவன் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் .
சொல்வது நாம் தீர்மானிப்பது நீங்கள்


- மக்களினால் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா இராமநாதன்

- பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன்

- சுத்தியலால் மாணவர்களை தாக்கிய கொடூரன்

- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்

- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்

- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

- பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல் அர்ச்சுனா கேள்

- பழி வாங்குவது யார்|நடந்தது இதுதான் |தெளிவு படுத்திய வன்னி மைந்தன்

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா







