வெடித்து சிதறிய குண்டு பலர் மரணம்
சோமாலியா தலைநகர் அண்மித்த பகுதியில் பாரிய கார் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .இந்த கார் குண்டு தாக்குதலில் சிக்கி பலர் மரணமாகியுள்ளனர் .
குண்டு தாக்குதல் இடம்பெற்ற சுற்று வட்டார பகுதிகளில் நிறுத்தி வைக்க பட்டிருந்த ,வாகனங்கள் பலத்த சேதமடைந்தும் ,தீயில் எரிந்தும் அழிந்துள்ளன.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஏற்பட்ட முழுமையான , சேத விபரங்கள் ,உயிர் பலிகள் உடனடியாக வெளியாகவில்லை .
தற்போது குறித்த பகுதி எங்கும் இராணுவத்தினர் குவிக்க பட்டு ,பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது .
இந்த குண்டு தாக்குதல் சமபவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் ,உரிமை கோரவில்லை .அல்சபா குழுவினரே தாக்குதல் நடத்தியுள்ளதாக அரச இராணுவம் தெரிவித்துள்ளது .
- சீனாவின் அலுமினிய ஏற்றுமதி அதிகரிப்பு

- அமெரிக்காவின் முன்மொழிவுக்கான பதில் ‘பொருத்தமான நேரத்தில்’ வரும் என ஈரான்

- தெற்கு லெபனானில் உள்ள ஒன்பது கிராமங்களுக்கு வெளியேற்ற எச்சரிக்கை

- ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானின் நடவடிக்கை

- ஈரான் போரினால் வளைகுடாவில் சுமார் 1500 கப்பல்கள் சிக்கியுள்ளன

- ஹோர்முஸ் ஜலசந்தியில் 3 கடற்படைக் கப்பல்கள் மீதான ஈரான் தாக்குதல்

- ஐரோப்பாவை மிரட்டும் அமெரிக்கா டிரம்ப்

- நெதர்லாந்தின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் தலைமையகத்தில் வெடிப்பு

- பெய்ரூட்டில் இஸ்ரேலால் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி கொல்லப்பட்டார்

- ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே சுமார் 1600 கப்பல்கள்









