வடகொரியா சிப்பாய் ரஷ்யாவில் பலி
வடகொரியா சிப்பாய் ரஷ்யாவில் பலி , ரஷ்யா இராணுவத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட வடகொரியா ராணுவச்சிப்பாயில் முதலாவது ராணுவ சிப்பாய் ஒருவர் பலியாகியுள்ளதாக மேற்குலக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு இருக்கின்றன.
யுக்கிரன் ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற இந்த கடும் போரில் ரஷ்யா படைகளுக்கு ஆதரவாக வடகொரிய படைகளும் களத்தில் இறக்கப்பட்டிருக்கின்றது .
இவர்கள் உக்கிரேன் முன்னரங்கப் பகுதியில் போர் புரிந்து வருகின்றனர் .
அவ்வாறு போர் புரிந்தவர்களிலேயே வடகொரியா உடைய முதலாவது சிப்பாய் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
ரஷ்யாவுக்கு மிகப் பெரும் ஏவுகணைகள் மற்றும் ஏனைய ஆயுதங்களை வழங்கி வருகிறது .
இவ்வாறு போருக்கு ஆதரவு வடகொரியா வழக்கு வருகின்றது .
அதனால் ரஷ்யாவுக்கும் இடையில் நீண்டகால அரசியல் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டிருக்கின்றன.தொடரும் இந்த யுத்தம் கொடிய யுத்தமாக காணப்படுகிறது .
அவ்வாறான காலப் பகுதியிலேயே இந்த ராணுவம் அங்கு சென்று பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு









