வடகொரியா சிப்பாய் ரஷ்யாவில் பலி
வடகொரியா சிப்பாய் ரஷ்யாவில் பலி , ரஷ்யா இராணுவத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட வடகொரியா ராணுவச்சிப்பாயில் முதலாவது ராணுவ சிப்பாய் ஒருவர் பலியாகியுள்ளதாக மேற்குலக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு இருக்கின்றன.
யுக்கிரன் ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற இந்த கடும் போரில் ரஷ்யா படைகளுக்கு ஆதரவாக வடகொரிய படைகளும் களத்தில் இறக்கப்பட்டிருக்கின்றது .
இவர்கள் உக்கிரேன் முன்னரங்கப் பகுதியில் போர் புரிந்து வருகின்றனர் .
அவ்வாறு போர் புரிந்தவர்களிலேயே வடகொரியா உடைய முதலாவது சிப்பாய் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
ரஷ்யாவுக்கு மிகப் பெரும் ஏவுகணைகள் மற்றும் ஏனைய ஆயுதங்களை வழங்கி வருகிறது .
இவ்வாறு போருக்கு ஆதரவு வடகொரியா வழக்கு வருகின்றது .
அதனால் ரஷ்யாவுக்கும் இடையில் நீண்டகால அரசியல் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டிருக்கின்றன.தொடரும் இந்த யுத்தம் கொடிய யுத்தமாக காணப்படுகிறது .
அவ்வாறான காலப் பகுதியிலேயே இந்த ராணுவம் அங்கு சென்று பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்









