ரஷ்யா கைப்பற்றிய உக்ரைன் பகுதிக்குள் 800.000 ரஷ்யர்கள் குடியேற்றம்
ரஷ்யா அரச இராணுவத்தினரால் மீட்க பட்ட அல்லது ஆக்கிரமிக்க பட்ட கிரிமியா பகுதியில் எட்டு லட்சம் ரஷ்யா மக்கள் குடியேற்றம் செய்ய பட்டுள்ளனர் .
தமது மண்ணை ஆக்கிரமித்து ,அங்கு நிலைகொண்டுள்ள ரஷ்ய அது தமது பகுதி என தற்போது உரிமை கோரியுள்ளது .
இதனை அடுத்து தற்போது எட்டு லட்சம் மக்கள் குடியேற்றம் செய்ய பட்டுள்ள சம்பவம் உக்ரைனை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
ரஷ்யா கைப்பற்றிய உக்ரைன் பகுதிக்குள் 800.000 ரஷ்யர்கள் குடியேற்றம்
இங்கு வாழ்ந்த பத்து லட்சம் உக்ரைன் மக்களில் எட்டு லட்சம் மக்கள் அகதிகளாக புலம்பெயர்ந்த நிலையில், அவர்கள் வாசித்த பகுதியில் ரஷ்ய மக்கள் குடியேற்றம் செய்ய பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது .
அமெரிக்காவுக்கு ஆதரவாக உக்ரைன் செயல்பட்ட நிலையில் ,தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என தெரிவித்து ரஸ்யா தற்போது உக்ரைன் மீது போரை நடத்திய வண்ணம் குறிப்பிட தக்கது .
- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்
- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்
- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்
- பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா
- ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை வரம்பு மீறியது என பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுகின்றனர்
- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் ராணுவ வீரர் பலி
- போர் நிறுத்தம் அர்த்தமற்றது ஹிஸ்புல்லா
- காசாவில் வங்கி கணக்குகள் முடக்கல்
- தெஹ்ரானில் ஈரான் வெளியுறவு அமைச்சரை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சந்திக்கிறார்
- தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என பிரிட்டிஷ் அதிகாரி
- அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் ரத்து
- விமானதளத்தில் தாக்குதல் 33 பேர் பலி




















