ரஷ்யா கைப்பற்றிய உக்ரைன் பகுதிக்குள் 800.000 ரஷ்யர்கள் குடியேற்றம்
ரஷ்யா அரச இராணுவத்தினரால் மீட்க பட்ட அல்லது ஆக்கிரமிக்க பட்ட கிரிமியா பகுதியில் எட்டு லட்சம் ரஷ்யா மக்கள் குடியேற்றம் செய்ய பட்டுள்ளனர் .
தமது மண்ணை ஆக்கிரமித்து ,அங்கு நிலைகொண்டுள்ள ரஷ்ய அது தமது பகுதி என தற்போது உரிமை கோரியுள்ளது .
இதனை அடுத்து தற்போது எட்டு லட்சம் மக்கள் குடியேற்றம் செய்ய பட்டுள்ள சம்பவம் உக்ரைனை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
ரஷ்யா கைப்பற்றிய உக்ரைன் பகுதிக்குள் 800.000 ரஷ்யர்கள் குடியேற்றம்
இங்கு வாழ்ந்த பத்து லட்சம் உக்ரைன் மக்களில் எட்டு லட்சம் மக்கள் அகதிகளாக புலம்பெயர்ந்த நிலையில், அவர்கள் வாசித்த பகுதியில் ரஷ்ய மக்கள் குடியேற்றம் செய்ய பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது .
அமெரிக்காவுக்கு ஆதரவாக உக்ரைன் செயல்பட்ட நிலையில் ,தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என தெரிவித்து ரஸ்யா தற்போது உக்ரைன் மீது போரை நடத்திய வண்ணம் குறிப்பிட தக்கது .
- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி
- புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்
- 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா
- போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானி
- லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது
- சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல்
- பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்தில் நால்வர் பலி
- முன்னாள் அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் பரவியுள்ளது
- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்
- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன
- லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன
- ஹோர்முஸ் ஜலசந்தி குறித்து விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா




















